sathiyamweb
இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்
உத்தரப்பிரதேசத்தில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் என அரசு அறிவிப்பு.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு; திருமண விழாவில் 200...
முதல்வருக்கு அன்பு கலந்த நன்றி: அற்புதம்மாள்
ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்: அற்புதம்மாள்.
நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையே முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
31 ஆண்டுகளாக சிறைவாசிகளின் துன்பம்...
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு – புதிய அரசாணை வெளியீடு
ரேஷனில் தரப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
பழைய சுற்றறிக்கையில் ரொக்கத்தொகை குறிப்பிடப்பட்ட நிலையில் அந்தவார்த்தை நீக்கப்பட்டு அரசாணை வெளியீடு.
மின்னணு தகவல் பலகையை தொடங்கி வைத்தார் முதல்வர்
அரசு திட்டங்களுக்கான முதலமைச்சர் தகவல் பலகையை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அரசின் திட்டங்கள் பற்றி தனது அலுவலகத்திலிருந்து மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணிக்க ஏற்பாடு.
வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த...
கருத்து சுதந்திரம் என்றால் எது வேண்டுமானாலும் பேசலாமா?
கருத்து சுதந்திரம் என்பதற்காக சமூக வலைதளங்களில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?: உயர்நீதிமன்ற கிளை
சாட்டை துரைமுருகன் என்பவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி
நீதிமன்றத்தில் உறுதியளித்தும் அதனை மீறும்...
சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதிவு
சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகளை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே 4 போக்சோ வழக்குகள் இருந்த நிலையில் முன்னாள் மாணவிகள் புகாரையடுத்து மேலும் 2 வழக்குபோக்சோ,...
‘காமராஜருக்கு பின் நல்ல முதல்வரை நாம் பார்க்கவில்லை’
காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை நாம் பார்க்க முடியவில்லை: இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு
முதலமைச்சர் கதாபாத்திரம் நல்லவராக இருப்பதை பலரால் ஏற்க முடியவில்லை என மாநாடு வெற்றி விழாவில் பேச்சு
மாநாடு பட வெற்றி விழாவில்...
புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி
புதுச்சேரி கடற்கரையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதியளிக்கப்படுகிறது - முதலமைச்சர் ரங்கசாமி.
பட்டினியால் இறந்த குழந்தை
விழுப்புரத்தில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர தள்ளுவண்டியில் 5 வயது ஆண் குழந்தை உறங்கிய நிலையில் கிடந்துள்ளது.
குழந்தை தூங்குவதாக நினைத்து அக்கம்பக்கத்தினர் தட்டி எழுப்ப முயற்சித்தபோது,...