Rajiv
பூங்காவில் பாம்பு கடித்து உயிரிழந்தது சிங்கம்
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கனன் விலங்கியல் பூங்காவில் பாம்பு கடித்து சிங்கம் ஒன்று சனிக்கிழமை உயிரிழந்தது.தகவலின்படி,கூண்டில் இருந்த 15 வயது கங்கா என பெயர்கொண்ட ஆப்பிரிக்க சிங்கத்தை பாம்பு ஒன்று கடித்து...
“அம்மா… கண்ணு எரித்து!” பூனையின் வைரல் வீடியோ
வெங்காயத்தை வெட்டும்போது,அவற்றில் காணப்படும் திரவ வடிவிலான சல்பெனிக் அமிலம் காற்றுடன் கலந்து ஆவியாக மாறுகிறது. எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய இந்த அமிலம் காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்து...
ஆதார் அட்டையின் புகைப்பட நகலைப் பகிர வேண்டாம்- மத்திய அரசு எச்சரிக்கை
ஆதார் என்பது தனிமனிதனின் முக்கிய அடையாள ஆவணமாகும்.அரசு நலத்திட்ட உதவிகள் ஆகட்டும் அல்லது அரசு , தனியார் துறையை சார்த்த நிறுவங்கள் ஆகட்டும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அதே வேலையில்,பொதுமக்களின் ஆதார் தரவுகளை ...
முதலையை ரவுண்டு கட்டிய மூன்று சிங்கங்கள்
காட்டின் ராஜா என்றாலே அது சிங்கம் தான் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.சில நேரங்களின் தன் பலத்திற்கு ஈடாக அல்லது தன்னை விட பலம்வாய்ந்த விலங்குகளை கூட ஒன்று சேர்த்து தீர்த்துக்கட்ட முயற்சி செய்யும்...
கேமராவில் பதிவான மர்ம உருவம்
விதிச்சிரமான அல்லது மர்மமான ரோமங்கள் கொண்ட உயிரினங்கள் குறித்த கதைகள் வட அமெரிக்காவின் பழங்காலத்து கதைகளின் ஒரு பகுதியாகும்.ஆனால் அங்குள்ள சில மக்கள் அவை இருப்பதை உறுதியாக நம்புகிறார்கள்.
அது போன்ற உயிரினங்கள் இருப்பதையும்...
பச்சை குத்திய பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம்
இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள, மெகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நவீன நாகரிகமாக கருதுகிறார்கள்.பச்சை குத்துதல் என்பது 5000 ஆண்டுகளுக்கு முன், ஒரு இனத்தின்...
“மனசு சரி இல்ல” BMW காரை ஆத்தில் மூழ்கடித்த நபர்
கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காவிரி ஆற்றின் நடுவே மூழ்கியபடி பளிச்சென்ற சிவப்பு நிற 1.3 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரை பார்த்த கிராம மக்கள், மீனவர்கள், அந்த வழியாக சென்றவர்கள் பீதியடைந்தனர்.
விபத்து...
தன் நாயை “பட்டதாரி” ஆகிய பெண்
மனிதனின் செல்லப்பிராணிக்கான முதல் தேர்வு நாயக தான் இருக்கமுடியும்.மனிதனின் உணர்வுகளை புரிந்துகொண்டு நடக்கும் நாய்கள்.பலர் தங்கள் வாழ்க்கையில் இவை மட்டுமே இருந்தால் போதும் என வாழ்க்கையை முழுமையாக தன் செல்லபரணிக்காகவும்,ஆதரவின்றி தவிக்கும் நாய்களுக்காகவும்...
நடுவானில் “மாரடைப்பு” விமானத்தில் திக்..திக்.. நிமிடங்கள்
சாலை , ஆகியம் அல்லது கடல் வழி போக்குவரத்து ஆகட்டும் பயணிகளுக்கு சம்பந்தப்பட்ட வாகனமோ,கப்பலோ,அல்லது விமானத்திலோ நம்மை பாதுகாப்பாக அழைத்து செல்லும் ஓட்டுனர்கள் மற்றும் அதன் பணிக்குழு கடவுளுக்கு சமமாக பார்க்கப்படுகிறார்கள்.
காரணம்... பயணத்தில்...
பாஸ்…நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் !
இரயில் தண்டவாளம் இரயிலுக்கு சந்தமானது என்பதை சில மக்கள் அடிக்கடி மறந்துவிடுகின்றனர்.ஏதோ வீதிகளில் உலாவுவது போல தண்டவாளங்களை கடப்பது,இன்ஸ்டா ரீல்ஸ் செய்வது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது உண்டு.
இது போன்ற இடங்களில் வழங்கப்பட்டுள்ள ...