Sathiyam Digital
உள்ளாட்சித் தேர்தல் – முதலமைச்சர் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை...
9 ஆவது இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபருக்கான தரவரிசை சுற்றில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 ஆவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளான இன்று நடைபெறும்...
ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் இன்று மாலை தொடங்க உள்ளது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் குவிந்ததால் டோக்கியோ விழாக்கோலம் பூண்டுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்ர் வங்கி லாக்கரை சோதனையிட முடிவு
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வங்கி லாக்கரை திறந்து சோதனையிட லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளது. மேலும் அவருக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி...
“பெகாசஸ் அறிக்கையை கிழித்து எறிந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட MP”
மாநிலங்களவையில் பெகாசஸ் அறிக்கையை கிழித்து எறிந்ததற்காக, கூட்டத்தொடர் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாந்தனு சென், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மாநிலங்களவையில் நேற்று "பொகாசஸ்" ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, தகவல் - தொழில்நுட்பத்துறை அமைச்சர்...
நாடாளுமன்ற வளாகம் முன் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
பெகாசஸ் மென்பொருள் மூலம் முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, நாடாளுமன்ற வளாகம் முன் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய 'பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம், நாட்டின்...
“அமித்ஷா பதவி விலக வேண்டும்”
ரஃபேல் முறைகேடு விசாரணையை தடுப்பதற்காகவே, பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டு்ம் என்றும் ராகுல் வலியுறுத்தினார்.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு...
விஸ்வரூபம் எடுத்த தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்
பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது....
கணவன் சொன்ன ஒரு வார்த்தை – அமைதியான மனைவி
https://youtu.be/YU4-l3SJexc
நடிகர் திலகமும் உலக நாயகனும்.!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவரது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1417740484399693826?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1417740484399693826%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fikamalhaasan2Fstatus2F1417740484399693826widget%3DTweet