Sathiyam Digital
பிரசாந்த் கிஷோர் குழுவினரை ஹோட்டலில் சிறை வைத்த போலீசார்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக திரிபுராவில் கள ஆய்வு மேற்கொள்ள சென்ற பிரசாந்த் கிஷோர் குழுவினரை, போலீசார் ஓட்டலில் சிறை வைத்தனர்.திரிபுராவில் முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது....
விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி
விஜய் மல்லையாவுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் திவால் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்திய வங்களில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற விஜய்...
15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
சோமாலியாவில் அல் சபாப் இயக்கத்தை சேர்ந்த 15 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.சோமாலியா நாட்டில் சமீப காலமாக அல் சபாப் இயக்க பயங்கரவாதிகள் மண்ணில் நில கண்ணிவெடிகளை புதைத்து தாக்குதல்களில்...
தலிபான்கள் தாக்குதலுக்கு பயந்து 46 ராணுவ வீரர்கள் தஞ்சம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து 46 ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
முழு ஆப்கானிஸ்தானையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
ஒலிம்பிக்: இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-வது வெற்றி
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் லீக் சுற்றில் ஸ்பெயினை, இந்திய அணி 3-0 என வீழ்த்தி அசத்தியுள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியானது...
பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் உயிரிழப்பு
அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. அசாம் மாநிலத்தின் எல்லையான கொலாசிப் மாவட்டம் மற்றும் மிசோரம் மாநில எல்லையான சச்சார் மாவட்டத்தில் அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து...
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு: தமிழக அரசு அதிரடி உத்தரவு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு...
மழை, வெள்ளம் – பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு
மாகாராஷ்டிரத்தில் கடந்த வாரம் இடை விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொங்கன் மற்றும் மேற்கு மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன.
குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர்ழ் சாங்கிலி, சத்தாரா, தானே,...
உருமாறும் கொரோனா – 3வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பு இருக்கு
உருமாறும் கொரோனாவால், பொதுமக்களுக்கு 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.கொரோனா 2-வது அலையைத் தொடர்ந்து, புதிதாக உருமாறும் கொரோனா உலக நாடுகளை...
உலகளவில் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது.?
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை உலகம் முழுவதும் 19 கோடியே 53 லட்சத்து 18 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா...