Sathiyam Digital
“கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை” – அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து, அ.தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தபடி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல் விலையை 5 ரூபாயும்,...
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, நாடாளுமன்ற...
கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு
கர்நாடகா மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை, இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார்.கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், எடியூரப்பா நேற்று முன்தினம் தனது...
இரவு நேரத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
புதுச்சேரியில், இரவு நேரத்தில் மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் இரவு நேரத்தில், நகரத்தின் முக்கிய பகுதிகளில் மின்...
விரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடிவு
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆளுநர் தமிழிசையை மாநிலத் தேர்தல் ஆணையர் ராய் தாமஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரியில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2011ஆம்...
+2 மாணவர்கள் மீது காவல்துறை தடியடி
மேற்குவங்க மாநிலத்தில் பிளஸ்-டூ மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் தடியடிப்பிரயோகம் செய்தனர்.
பிளஸ்டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவில் மதிப்பெண் கணக்கீடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் போராட்டத்தால் பல...
மாநகராட்சி ஆணையர் வீட்டின் முன்பு குப்பையை கொட்டிய பாஜக MLA
கர்நாடக மாநிலம் பெலகா பகுதியில் குப்பைகளை அகற்றாததால், ஆத்திரம் அடைந்த பாஜக எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையர் வீட்டின் முன்பு குப்பையை கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடக மாநிலம் பெலகாவியில் நீண்ட நாட்களாக குப்பைகளை அகற்றுவது...
தண்ணீர் சாலையாக மாறிய தார் சாலைகள்
தலைநகர் டெல்லியை தண்ணீர் குளமாக்கிய தொடர் மழையால் தார் சாலைகள் தண்ணீர் சாலையாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் டெல்லியின் முக்கிய சாலைகளில்...
வெடிகுண்டு தாக்குதல் – 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபர்
சத்தீஷ்கரில் C.R.P.F படை மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்சலைட்டு தளபதியை 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஷ்கரில் செயல்பட்டு வந்த நக்சலைட்டு இயக்கத்தின் தளபதியான டைகர் ஹுங்கா...
தார் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட வளர்ப்பு நாய்
கேரளாவில் வளர்ப்பு நாயை காரின் பின்னால் கயிறு கட்டி இழுத்து சென்று கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கோட்டயம் அருகே உள்ள அயர்க்குன்னம் பகுதியில் கார் ஒன்று...