Sathiyam Digital
உலகளவில் கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகம் முழுவதும் இதுவரை 21 கோடியே 25...
பிரான்ஸ் மக்கள் நாடு தழுவிய போராட்டம்
பிரான்ஸ் நாட்டில் கொரோனா 3 வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்ற நிலையில், 4 வது அலை எப்போது வேண்டுமானாலும் உருவெடுக்கலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதன் காரணமாக, பிரான்ஸ் நாடு...
அமெரிக்காவில் வெள்ளம் – 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில், கடந்த வாரம் பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் சிக்கி,...
ஆப்கன் பெண்களின் நிலை என்ன.?
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, அங்குள்ள பெண்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஏனெனில் தாலிபான்களின் முந்தைய ஆட்சியில் பெண்கள் பள்ளிக்கு செல்வதை எதிர்த்தனர்.
ஆப்கானிஸ்தானில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து...
“இவர்கள் எங்களுக்கு தேவையில்லை”
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டை விட்டு மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
ஈரான், பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஒருசில நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து...
ஆப்கன் விவகாரம் – நாளை ஆலோசனைக்கூட்டம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, அந்நாட்டில் அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தானில் உள்ள...
கையை கிழித்துக்கொண்டும் ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்ற கைதிகள்
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் கையை கிழித்துக்கொண்டும், ஆணிகளை விழுங்கியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து, சோதனை...
தஞ்சையில் விசாரணை கைதி மர்ம மரணம்
தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10 ஆம் தேதி 6 சவரன் தங்க தகை, 7 லட்சம் ரூபாய் திருட்டு போன வழக்கில், சீர்காழியை சேர்ந்த சத்தியவாணன், அப்துல் மஜீத், தஞ்சையை சேர்ந்த...
“QR Code” மூலம் நூதன திருட்டு
சென்னையில் "QR கோடு" ஸ்டிக்கர்களை டீக்கடைகளில் ஒட்டி, வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்தை நூதன முறையில் திருடி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கந்தன்சாவடியில், டீக்கடை நடத்தி வரும் துரை என்பவர், வாடிக்கையாளர்கள்...
ஆற்றில் கை கழுவ சென்றபோது நேர்ந்த விபரீதம்
கர்நாடகாவில் ஆற்றில் கை கழுவ சென்ற போது, நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம் கோட்டேகார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாத்.
இவர் தனது மனைவி மற்றும் மகளுடன்...