Advertisement

அரியலூர் ஆட்சியர் ரமணசரஸ்வதி தனது அலுவலகத்திற்கு நடந்தே சென்று தனது பணிகளை கவனித்தார்.

வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள அலுவலகத்திற்கு நடந்து சென்றார் அரியலூர் ஆட்சியர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஆட்சியர் தனது காரை பயன்படுத்தாமல் நடந்து சென்று பணிகளை கவனித்தார்.