நெல் கொள்முதலை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

163

நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைகிடைப்பதையும் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.